Monday, April 7, 2008

பசுமை தாயகம்


உணவு, ஏரிபொருள் மற்றும் இருப்பிடம் இவை முன்றும் மனிதனின் முகிய தேவைகள்.
நாஸாவால் அனுபப்பட்ட செயற்கை கோள் பூமியின் இயற்கை வளத்தை தொடர்ந்து கண்காணித்து அதில் ஏற்படும் மாற்றங்களை படம்மெடுத்து அனுபிக்கொண்டு இருகிறது.
இந்த புகைபடங்களை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் பூமியின் வளங்களை கண்டறிகின்றனார்.
நன்றி :NASA

No comments: